சனி, 16 மார்ச், 2013

கிறிஸ்தவ உயர்பதவியை ராஜினாமா செய்த போப் பெனடிக் XVI இஸ்லாத்தைத் தழுவினார்!



வாடிகனின் பெரிய மனிதர்களில் 35 ஆயர்களும் பாதிரிகளும் இஸ்லாத்தை ஏற்றபின்பும் உயிருக்குப் பயந்து அதை மறைத்துவைத்தனர்!
ஊடகங்கள்  இருட்டடிப்பு...
சில தினங்களுக்கு முன் கத்தலிக்க கிறிஸ்தவ உலகின் மிகவும் உயர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த பப் பெனடிக் XVI, தற்சமயம் இஸ்லாத்தைத் தழுவியுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.
இஸ்லாமிய மார்க்கத்தைத் தழுவியுள்ள அவர் ''அல்லாஹ் தான் உண்மையான ஒரே இறைவன்'' என்று சந்தேகத்திற்கு இடமின்றி அறிந்து கண்டதாக தெரிவித்தார்.
இவர் சில வருடங்களாக இஸ்லாமிய புத்தகங்களை படித்தும் குர்ஆனை ஆராய்ந்தும் வந்தார். இதில் முக்கிய விஷயம் அவர் பார்த்தது குர்ஆனை மட்டும் அல்ல, 1500 வருடங்களாக துருக்கியில் மறைத்துவைக்கப்பட்டு இருந்த பைபிள்.
அராமிக் என்னும் மழியில் உள்ள அதை பற்றி வாடிகன் நகரத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அதை ஆராய்வதற்காக அங்கு எடுத்துவரப்பட்டது.
அதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வருகையை குறித்து எழுதப்பட்டு இருந்ததை கண்டு வாடிகன் அதிர்ந்தது. அதன் தாக்கம் தான் சில தினங்களுக்கு முன் அவர் பப் பதவியை ராஜினாமா செய்ய தூண்டியுள்ளது. தற்பது அவர் கலிமாவை ஏற்றுக்கண்டு இஸ்லாத்தில் இணைந்துவிட்டார். 
கிறிஸ்தவ உலகை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கும் இச்செய்தி வேண்டுமென்றே ஊடகங்களால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. இருதினங்கள் கழிந்தும் இதுவரை எந்த தமிழ் ஊடகமும் இச்செய்தியை வெளியிட்டதாகத் தெரியவில்லை..
கிறிஸ்தவ உலகின் வழிகாட்டியே இஸ்லாத்தைத் தழுவியுள்ளது இன்ஷா அல்லாஹ், நிச்சயமாக உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவர்களை மட்டுமின்றி மற்ற மதத்தவரையும் இஸ்லாத்தின்பால் ஈர்க்கச் செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை
கல்வியறிவு மிகைத்திருக்கும் இக்காலத்தில் சிந்திக்கும் எவருக்கும் இஸ்லாம் மட்டுமே உண்மையான மார்க்கமாக இருக்க முடியும் என்பது தான் இறுதி முடிவாக இருக்க முடியும்.
இஸ்லாத்தைத் தழுவியபின் அவர் மக்களுக்கு அளித்த உரையின் இடையில் இஸ்லாமிய கடமைகளில் ஒன்றான தழுகையை (அஸர் வக்த்) நிறைவேற்றினார்.
'ப்' ஆக இருந்தபது இஸ்லாத்தை தவறாக அவர் விமர்சித்தைதைப்பற்றி வினவியபது, அப்பழுது தான் சிறுவராகவும் அறியாதவராகவும் இருந்ததாகவும், தற்பது தெளிவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
கருத்துரிமை பற்றி அடிக்கடி பேசும் அமெரிக்க பத்திரிகைகள் (முன்னால்)பப் இறைவனுக்கும், கிறிஸ்தவ உலகுக்கும், அமெரிக்கர்களுக்கும் நம்பிக்கை துரகம் செய்துவிட்டார்(!!!) என்று தங்களது வெறுப்பை உமிழ்ந்துள்ளன.
அல்லாஹ் எவருக்கு நேர்வழியை காட்டுகிறன்ன அவர்களை எவராலும் வழிதவறச் செய்துவிட முடியாது. சகல வஸ்துகள் மீதும் ஆற்றல் உள்ளவன் அல்லாஹ் ஒருவனே. அல்ஹம்துலில்லாஹ்.
இதற்குமுன் வந்த செய்தி....
இஸாம் முதீர் எனும் ஆய்வாளர் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல்கள் :
புராதன பைபிள் ஒன்று கிடைத்திருக்கும் இரகசியம் வெளியுலகிற்குக் கசிந்தது. அதில் இறுதித்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வருகை பற்றிய முன்னறிவிப்பு இடம்பெற்றுள்ளது. இதைப் பார்த்த மூவர் இஸ்லாத்தை ஏற்றது மட்டுமன்றி, அதை வெளிப்படுத்தாமல் வாடிகனிலேயே தற்பது இருந்துவருகின்றனர். ப் அம்மூவரைப் பற்றி அறிய விரும்புகிறார். அவர்களில் ஒருவர்தான் தகவல் கசியக் காரணமாக இருக்க முடியும் என்று கருதுகிறார்.
இஸ்லாத்தைத் தழுவிய மற்றருவர் தென்னாப்பிரிகா சென்றுவிட்டார். அங்கு அஹ்மத் தீதாத் அவர்களின் ஊரில் வைத்து, தான் இஸ்லாத்தை ஏற்றதை பகிரங்கமாக அறிவித்தார். இவர் இஸ்லாத்தை ஏற்றதற்கு தீதாத் அவர்களே காரணமாம்!
வாடிகன் பறுப்பாளர்களுடன் இந்த விஷயம் தடர்பாக நேருக்குநேர் விவாதிக்கத் தாம் தயார் என்றும் இஸாம் சவால் விடுத்துள்ளார். அவ்வாறே, வாடிகனின் பெரிய மனிதர்களில் 35 ஆயர்களும் பாதிரிகளும் இஸ்லாத்தை ஏற்றபின்பும் உயிருக்குப் பயந்து அதை மறைத்துவைத்தனர் என்பதையும் பிறகு வாடிகன் பறுப்பிலிருந்து விலகினர் அல்லது விலக்கப்பட்டனர் என்பதையும் வாடிகனால் மறுக்க முடியுமா? என்றும் இஸாம் சவால் விடுத்துள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக பப்பும் ஆயர்களும் இந்த விஷயத்தில் மனம் சாதித்துவந்தனர். இச்செய்தியை மறுக்க வாடிகனால் இன்றுவரை இயலவில்லை
வாடிகன் பறுப்பாளர்களுடன் இந்த விஷயம் தடர்பாக நேருக்குநேர் விவாதிக்கத் தாம் தயார் என்றும் இஸாம் சவால் விடுத்துள்ளார். அவ்வாறே, வாடிகனின் பெரிய மனிதர்களில் 35 ஆயர்களும் பாதிரிகளும் இஸ்லாத்தை ஏற்றபின்பும் உயிருக்குப் பயந்து அதை மறைத்துவைத்தனர் என்பதையும் பிறகு வாடிகன் றுப்பிலிருந்து விலகினர் அல்லது விலக்கப்பட்டனர் என்பதையும் வாடிகனால் மறுக்க முடியுமா? என்றும் இஸாம் சவால் விடுத்துள்ளார்.
ஊடகங்கள்  இருட்டடிப்பு...
இந்த செய்தியை முடிந்தவரை இருட்டடிப்பு செய்வதையே மேற்கத்திய ஊடகங்கள் முயலும்.
6 ஆண்டுகளுக்கு முன் 35 ஆயர்களும் பாதிரிகளும் இஸ்லாத்தைத்தழுவிய சம்பவத்தையே இருட்டடிப்பு செய்து உலக்கண்ணிலிருந்து மறைத்தவர்கள் இந்த செய்தியை மட்டும் வெளிப்படுத்த விட்டுவிடுவார்களா?
ஊடகத்துறை முழுவதும் யூத கிறிஸ்தவர்களின் கரங்களில் இருக்கும்பது இப்படியரு நிகழ்ச்சியைய சம்பவத்தைய பரப்புவதற்கு அவர்கள் பைத்தியக்காரர்களா என்ன?!
ப்பும் 35 பாதிரிமார்களும் இஸ்லாத்தைத் தழுவிய செய்தியை அவர்கள் கட்டை எழுத்தில் முதல் பக்க செய்தியாக வெளியிடுவார்கள் என்று எதிர்பார்ப்பது முஸ்லிம்களுக்கு வேண்டுமானால் ஆவலாக இருக்கலாம்... ஆனால் அவர்களுக்க ஒட்டுமத்த கிறிஸ்தவ உலகும் கேள்விக்குறியாகி நிற்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிகழ்வல்லவா...? எப்படி உண்மை என்று அங்கீகரிப்பார்கள், விளம்பரப்படுத்துவார்கள்?
6 ஆண்டுகளுக்கு முன் 35 ஆயர்களும் பாதிரிகளும் இஸ்லாத்தைத்தழுவிய சம்பவத்தையே இருட்டடிப்பு செய்ததுபல் இதையும் அவ்வாறே செய்வார்கள் என்பது அனைவரும் எளிதாக புரிந்துகள்ளக்கூடிய விஷயம்தானே!
அதுமட்டுமின்றி லட்சக்கணக்கில் என்று இல்லாமல் கடிக்கணக்கில் மக்கள் சாரை சாரையாக இஸ்லாத்தை தழுவக்கூடிய சந்தர்ப்பத்தை உருவாக்குவதற்கு அவர்கள் விரும்புவார்களா என்ன?!
செப்டம்பர் 11 இல் பய்மூட்டைகளை இன்றுவரைக்கும் தடர்ந்து ஊடகங்கள் வாயிலாக அவிழ்த்துக் கட்டிக்கண்டிருக்கும் அவர்களுக்கு, தற்பது அவர்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியளித்துள்ள இச்செய்தியை உண்மை அல்லபுரளி என்று பரப்பி விடுவதில் எந்த கஷ்டமும் இல்லைதானே!
ஆனால் அல்லாஹ் உண்மையை வெளிப்படுத்தியே தீருவான். அவன்தான் இச்செய்தியையும் வெளிப்படுத்திவிட்டான் என்பதே உண்மை.


5 கருத்துகள்:

  1. உலகமே ஆவலோடு எதிர்பார்க்கும்
    தேர்தல் முடிவுகள் வெளியிட நேரம் வரவில்லையா சார் ???????????????????????????

    பதிலளிநீக்கு
  2. உலகமே ஆவலோடு எதிர்பார்க்கும்
    தேர்தல் முடிவுகள் வெளியிட
    நேரம் வரவில்லையா
    சார் ???????????????????????????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலகமே ஆவலோடு எதிர்பார்க்கும்
      தேர்தல் முடிவுகள் வெளியிட நேரம் வரவில்லையா சார் ???????????????????????????

      நீக்கு
    2. இன்ஷா அல்லாஹ் விரைவில்...........

      நீக்கு
  3. islam seida puratchi enra thalaippil melum pala thakavalkal thanthirundal nanraka irunthirukkum

    பதிலளிநீக்கு